உச்சநிலை மாநாடு

மெல்பர்ன்: சிங்கப்பூர் - ஆஸ்திரேலியத் தலைவர்களின் ஆண்டு மாநாட்டிலும் ஆசியான் - ஆஸ்திரேலிய சிறப்பு மாநாட்டிலும் கலந்துகொள்ளும் பிரதமர் லீ சியன் லூங் மார்ச் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதிவரை மெல்பர்ன் செல்ல உள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு நவம்பர் 18, 19 தேதிகளில் நடைபெறும் ஜி20 கூட்டமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கெடுக்க சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
துபாய்: ‘சிஓபி28’ எனப்படும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவனக் கருத்தரங்கு டிசம்பர் 1ஆம் தேதி துபாயில் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி: தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ எனப்படும் ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இந்தோனீசியா செல்கிறார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனியார், அரசாங்க நிதிகளை இணைக்கும் புதிய நிதி அமைப்பு முறை தேவை என்று ஜி20 உச்சநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.